பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பொன்னம்பலம்.. போகும்முன் என்ன செய்தார் தெரியுமா..?


மக்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே நடிகர் பொன்னம்பலம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

அவர் வீட்டை விட்டு வெளியில் போகும் முன் நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து தலையில் தெளித்துக்கொண்டார். “இந்த பிக்பாஸ் கோயிலுக்கு வந்து எனக்கு புண்ணியம் கிடைத்திருக்கிறது” என கூறி, மற்றவர்கள் மீதும் தண்ணீரை தெளித்துவிட்டு சென்றார்.

“எங்களை தண்ணி தெளிச்சு விட்டுட்டு போறீங்களா” என மற்றவர்கள் இவரை கிண்டலாக கேட்டனர். இது சமூக வலைத்தளத்திலும் ரசிகக்ர்கள் பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!