தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர் அஜித். இவர் எந்தஒரு முடிவினையும் நிதானமாகவே எடுப்பார்.
வீட்டில் வேலை செய்யும் ஆட்களை அவர் பிரித்துபார்த்ததே கிடையாது. இவர் தனது வீட்டு வேலை ஆட்களுக்கு வீடு கட்டி கொடுத்தது நம் அனைவருக்கும் தெரியும் .
ஆனால் அஜித்திற்கு தெரியாமல் வீட்டு வேலைக்காரர் தனது சம்பள பணத்தை அதிகமாக தாயரிப்பாளரிடம் கேட்டு வாங்கியுள்ளார் .
இது குறித்து விசாரித்த அஜித் இந்த சம்பவம் உண்மை என்றதும் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!