நடிகர் தனுஷ்-ன் அனேகன் படத்தில் கதாநாயாகியாக நடிதிருந்தவர் நடிகை அமைரா தஸ்தூர். இவரது நடிப்பில் அதன் பிறகு எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. காரணம், அனேகனை தொடர்ந்து எந்த படவாய்ப்ப்புள் உவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், டோலிவுட், பாலிவுட் என தனது கவனத்தை திருப்பினார் அம்மணி. இதன் பலனாக, தெலுங்கில் மனசுக்கு நச்சிந்தி (Manasukku Nachindi) , ஹிந்தியில் கலா காண்டி (KalaaKaandi) போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அம்மணி.
தற்போது, தமிழில் ஓடி ஓடி உழைக்கணும் மற்றும் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 3டி ஆகிய படங்களில் நடித்து வரும் அம்மணி அவ்வப்போது வித்தியாசமான போட்டோ-ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.மேலும், இதுவரை நடித்தால் சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட் தான் என்று அடம் பிடித்து வந்த இவர் தற்போது மூன்று ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும் ஒகே அட்ஜஸ்ட் செய்துகொள்கிறேன் என்கிறார்.
ஒரு பாடல் காட்சியில் தன்னுடைய விரக தாபத்தை வெளிபடுத்தும் விதமான பார்வையை வீசியபடி பாத் டப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!