சொந்த ஊரில் சூரி செய்த வேலையை பாத்தீங்களா..? நம்பவே முடியலையே..!!


மதுரை மண்ணின் மைதனான இவர், பல வருடங்களாக நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டவர்.

மேலும் எந்த ஒரு திருவிழா, பண்டிகைகள் என்றாலும், அதனை அம்மா, அண்ணன், தம்பி என குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வார்.


இந்நிலையில் பட வேலைகளில் இவர் பிஸியாக இருந்தாலும் ஆடி மாதம், நடைபெறும் ராஜாக்கூரில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் சொந்தபந்தங்களுடன் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது தன்னுடைய சொந்த பந்தம் மற்றும் ஊர் மக்களுடன், இவர் ஒயிலாட்டம் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!