பொறாமை பிடிச்சவளே.. வெக்காமயில்லை உனக்கு…!! செம்மையா திட்டி தீர்க்கும் மஹத்..!!


பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இந்த வாரம் தொடங்கியது முதலே சண்டை ஆரம்பித்து விட்டது. தற்போது கார்கில் போரை நினைவு கூறும் வண்ணம் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு தனக்கான இடத்தை பிடித்து வருகின்றனர்.

இந்த போட்டியில் ஜெயித்த டேனியலுக்கு பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இதை பலரும் கொண்டாடியபோது வைஷ்ணவியின் முகம் மட்டும் மாறியது.

இதை வைத்து மற்றவர்கள் திட்ட ஆரம்பித்து விட்டனர். மஹத் நேரடியாக பொறாமை பிடிச்சவளே! வெக்காமயில்லை உனக்கு என்று கூறுவது போல் ப்ரோமோவில் காட்டியுள்ளனர். இரவு தான் உண்மை நிலவரம் தெரியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!