பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத ஐஸ்வர்யா..!! அதிர்ச்சியாகிய சக போட்டியாளர்கள்..!!


இன்று பிக்பாஸ் வீட்டில் நடந்த “எங்க ஏரியா உள்ள வராதே” டாஸ்க் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் நடுவில் பெரிய அளவில் சண்டை வெடிக்க காரணமாகியுள்ளது.

கிட்சனுக்கு உள்ளே வரவேண்டும் என்றால் ஒரு டாஸ்க் செய்துவிட்டு தான் வரவேண்டும் என கூறப்பட்ட நிலையில், “என்ன டாஸ்க் செய்யவேண்டும் என கேட்டு சொல்” என ரித்விகா ஐஸ்வர்யாவிடம் கேட்டார்.

அதற்கு “நான் என்ன Puppet-ஆ (பொம்மையா). உங்களுக்கு கேட்டு சொல்வதற்கு” என கூறி சண்டை போட துவங்கினார். இறுதியில் ஐஸ்வர்யா கதறி ஆழ மற்றவர்கள் ஆறுதல் படுத்தினர்.

இது பெரிய அளவில் ஜனனி – மும்தாஜ் இடையே சண்டைக்கு காரணமாகிவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!