பிரபல நடிகரை ஓட்டல் அறையில் தனியாக சந்திக்க நினைத்த ஸ்ரீரெட்டிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!


நடிகை ஸ்ரீரெட்டியால், டோலிவுட்டும், கோலிவுட்டும் கதிகலங்கி இருக்கிறது. அவர் பேஸ்புக் ஸ்டேட்டஸில் எப்போது யார் பெயரை வெளியிடுவார் என்ற பயத்துடனே பலரும் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி ஒரு தமிழ் நடிகரை மிகவும் நல்ல மனிதர் என்று கூறி அவரை பாராட்டியுள்ளார். அவர் வேறு யாருமல்ல நடிகர் கரண்தான்.

நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘‘ஒருநாள் கரண் அவர்களை தனியாக ஓட்டல் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார்.


அவர் வரும் போது இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக நான் பிகினி உடையை அணிந்திருந்தேன்.

கரணும் சொன்ன நேரத்தில் வந்தார். ஆனால், அவர் வந்து எனக்கு ஷாக் கொடுத்துவிட்டார். ஏனெனில் அவர் வந்திருந்தது அவரது குடும்பத்தினர்களுடன். நான் தான் ஷாக்கானேன். கரண் மிகவும் ஒரு நல்ல மனிதர்’’ என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!