பிக்பாஸ் வீட்டில் பாலாஜி மகளின் செயலை பார்த்தீங்களா..? என்ன செய்தார் தெரியுமா..?


8 மாதங்களின் பின்னர் முதல் தடவையாக பிரிந்த குழந்தையை பிக்பாஸ் வீட்டில் பார்த்து தாடி பாலாஜி இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தை பார்த்து பாலாஜி முதல் பார்வையாளர்கள் வரை அனைவரும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.


அது மட்டும் இல்லை, பிக்பாஸ் இல்லத்தில் உள்ள அனைவரும் குழந்தையை பார்த்து பாலாஜியை போலவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பாலாஜியை சந்தித்த காட்சி தற்போது தீயாய் பரவியுள்ளது.

நித்தியாவும் , பாலாஜியை பிரிந்து கண்ணீருடன் வெளியேறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!