பிக்பாஸ் வீட்டில் கடும் கோபத்தில் இருக்கும் செண்ட்ராயன்..!! என்ன நடந்தது தெரியுமா..?


பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது. ஒன்னுமே புரியாலயே என பலரையும் குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது இந்த வார செக்மெண்ட்ஸ். போட்டியாளர்களுக்குள்ளேயே மோதல்கள்.

டாஸ்க் கொடுக்கப்பட்டு பலரும் என்ன செய்கிறோம் என தெரியாமலேயே ஏதாவது செய்து வருகிறார்கள். இதில் போலிசாக இருக்கும் சென்ட்ராயன் சாதாரணமாக இருக்கிறார்.

இந்நிலையில் அதீத பசியில் இருக்கும் அவர் சாப்பிடுவதற்காக சமையலறைக்கு வந்த போது அவரை சாப்பிடவிடாமல் ஷாரிக் தடுத்துவிட்டார்.

இதனால் செண்ட்ராயன் கடும் கோபத்தில் இருந்தார். ஷாரிக்கை ஒரு கட்டத்தில் இப்படி செய்யலாமா என கேட்டார். மேலும் அவருக்கு ஆதரவாக பலரும் பேசினார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!