சமந்தாவின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! எதனால் தெரியுமா..?


சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பின்பும் சமந்தா முன்பு போல் பல படங்களில் நடித்து வந்தார்.

இவர் நடிப்பில் வெளியான மகாநடி, இரும்புத்திரை, ரங்கஸ்தலம் என அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான், இந்நிலையில் சமந்தா இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என ஒரு செய்தி வந்தது.

இதுக்குறித்து நாகசைதன்யா கூறுகையில் ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சமந்தா தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.

ஆனால், அவருக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகின்றது, அதையும் அவரே தான் முடிவு செய்துள்ளார், அதனால், சில நாட்கள் நடிக்காமல் இருப்பார்.

அதன் பிறகு எப்போதும் போல் படங்களில் நடிப்பார்’ என்று நாகசைதன்யா விளக்கம் அளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!