கமலின் பேச்சை கேட்க மறுக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது மூன்றாம் வாரத்தை தாண்டிவிட்டது. இந்த வாரம் நான்கு அடுத்த வார வெளியேற்றத்திற்கு தேர்வாகியுள்ளார்கள்.

இதில் யாஷிகா, பொன்னம்பலம், நித்யா, பாலாஜி ஆகிய நால்வரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இந்நிலையில் யாஷிகா, ஐஸ்வர்யாவை ஷாரிக், மஹத் உடனான விசயத்தில் மறைமுகமாக அவர்கள் செய்யும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்விசயத்தில் பொன்னம்பலம் மன்னிப்பு கேட்டாலும் மீண்டும் அவரை பற்றி புறம் பேசியதாக அனைவரையும் கமல் நேற்று குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து சிறையில் பொன்னம்பலம் அடைக்கப்பட்டார்.

அவர் ஒருவாரம் உள்ளே இருப்பார் என பலரும் வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் அவர் ஒரே நாளிலேயே விடுவிக்கப்பட்டார். ஆனாலும் யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் பழைபடி குறை சொல்லிக்கொண்டே இருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!