பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மோதல்..!! ஐஸ்வர்யாவின் எல்லையற்ற கோபத்தால் என்ன நடந்தது தெரியுமா..?


பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் சூடு பிடித்து வருகிறது. இரண்டாவதாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அனந்த் வைத்தியநாதன்.

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் ஒரு புதிய புரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் பொன்னம்பலம், ஐஸ்வர்யாவை ஏதோ கொஞ்சம் மோசமான விஷயம் குறித்து கேள்வி கேட்கிறார்.

அதற்கு ஐஸ்வர்யாவும் பதில் கொடுத்த பேச, இறுதியில் கையில் இருக்கும் துணியை வெளியே வீசி பொன்னம்பலத்திடம் மிகவும் கோபத்துடன் கேள்வி கேட்கிறார்.

புரொமோவை பார்க்கும் போது ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து பொன்னம்பலம் ஏதோ பேசியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!