யாருமே கைகொடுக்கவில்லை… அஜித் மட்டுந்தான்.. பிரபல இயக்குனரின் கதறல்…!!!


தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளர்களாக சேர்ந்து பின்னாளில் இயக்குனர் ஆனவர்கள் பலர். அதில் ஒருவர் தான் அழகம் பெருமாள். யார் இவர் என யோசிக்கிறீர்களா?

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாக நடித்தாரே. இப்போது தெரிந்து விட்டதா. அவரே தான். எழுத்தாளர் சுஜாதாவும் இவரும் நண்பர்களாம்.அவர் இவருக்கு ஏழு கோட்டை வீடு என்ற பெயரில் ஒரு கதை எழுதிக்கொடுத்தாராம். பின் இதை திரைப்படத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றம் செய்தாராம் பெருமாள். ரஜினி, கமல் என யாரும் இக்கதை கேட்ட பின்பு ஓகே சொல்லவில்லையாம். ஆனால் அஜித் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.


கதை பிடித்து போய் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தாராம். ஆனால் கடைசியில் சில சூழ்நிலைகளால் இப்படம் கைகூடவில்லை என பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் அழகம் பெருமாள்.

தளபதி திரைப்படத்தில் தான் இவருடைய சினிமா பயணம் தொடங்கியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!