எப்பொழுதும் தாடி பாலாஜி கோவமாக இருக்க என்ன காரணம் தெரியுமா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கணவன் மனைவியான பாலாஜி- நித்யா தம்பதியினர் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

தனது மனைவியுடன் இணைவதற்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்று பாலாஜியும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கலக்கப்போவது யார்? நிகழ்ச்சியின் இயக்குநர் பாலாஜி குறித்து கூறியதாவது,


குடும்பப் பிரச்னைகள் அதிகமா இருந்தபோதும், ஷூட்டுக்குச் சரியா வந்துவிடுவார், வேலையில் அதைக் காட்டிக்கொள்ள மாட்டார் . குடும்பப் பிரச்சனைகளையும் வேலையையும் ஒண்ணாப்போட்டுக் குழப்பிக்க மாட்டார். ‘

இப்போ பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிருக்கார். அவருக்கு இருக்குற சில பிரச்னைகள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிய வரும் போது சரியாகிடும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!