பிக்பாஸ் வீட்டில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு இப்படியொரு நிலைமையா..? ரசிகர்கள் ஷாக்..!!


பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழில், பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிய சில படங்களில் அன்டிதுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் அவருடைய சொந்த கதை பற்றி கூறுகையில் கண்ணீர் சிந்தினார்.

சில வருடங்களுக்கு முன்பு அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதாம். அப்போது, வட நாட்டின் தீபாவாளி என்று கூறப்படும் துர்கா பூஜையன்று புது துணி வாங்க கூட காசில்லாமல் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்துள்ளனர்.

கடன் வாங்க முயன்றும் யாரும் கொடுக்கவில்லையாம். அந்த காலங்களை நினைந்தால் எனக்கு இப்போதும் கண்ணீர் வருகின்றது என்று கூறி சக போட்டியாளர்கள் முன்பு அழுதார் ஐஸ்வர்யா தத்தா.

இதனை கேட்ட ரசிகர்கள் மனதை உருக்குவதாக இது அமைந்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!