தமிழ் சினிமாவில் நடிகர் மாதவனுக்கு ஒரு பெரிய இடத்தை கொடுத்த படம் அலைபாயுதே. இப்போதும் அவரது படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது இப்படம் தான்.
இந்த படத்தில் முதலில் நடிகர் கார்த்திக் தான் நடிப்பதாக இருந்ததாம். இவர் படத்திற்காக ஸ்கிரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்தாராம்.
ஆனால் அவர் மிகவும் இளமையாக இருந்ததால் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
அதன் பிறகே நடிகர் மாதவனுக்கு அலைபாயுதே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கார்த்திக் குமார் யாரடி நீ மோகினி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!