பிரபல நடிகையின் மகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..! சந்தோசத்தில் மூழ்கிய குடும்பம்..!!


நடிகர் சூர்யா ஜோதிகாவுக்கு diya மற்றும் dev என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சென்னையில் உள்ள sishya school தான் இவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 6 ம் வகுப்பு படித்து வரும் diya இந்தியன் பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் கேப்டன் கையால் ஒரு கோல்டன் கிரிக்கெட் பேட் கிடைத்துள்ளது.

ஜூனியர் womens inpiration awarad என்ற விருத்துக்குதான் diya வுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.


ஏற்கனவே நம் தல தோனியை மீட் பண்ணி ஒரு interview எடுத்துள்ளார் diya. அந்த சமயத்தில் நடிகரின் மகளாக இருந்ததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக மாறுபட்ட கருத்துகள் வலம் வந்தன.

ஆனால் இவர் தன்னுடை திறமைகளை பல துறைகளில் proof பண்ணி இந்த awarad மிதாலி ராஜ் கையாள வாங்கி உள்ளார் diya.

diyaவுக்கு கிடைத்த இந்த விருதால் சூர்யாவின் மொத்த குடும்பமும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி