ஆத்தாடி.. செல்ஃபி எடுத்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? அதை நீங்களே பாருங்க..!!


நடிகை கஸ்தூரி 90களில் இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். சமீப காலமாக அரசியல், சினிமா என தனது மாறுபட்ட கருத்துக்களை தைரியமாக சொல்லிவருகிறார்.

பப்ளி சித்திக்காக இப்படி செய்கிறார் என்று பலரும் கூறினாலும். சர்ச்சையான கருத்துகளை கூறுவதை இவர் நிறுத்துவதாக தெரியவில்லை. சமீபத்தில் கூட, சாமி 2 படத்தை கிண்டல் செய்து சியான் விக்ரம் ஒப்பிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.


இந்நிலையில், தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்ற கஸ்தூரி அங்கிருந்தபடி செல்ஃபி புகைப்படம் ஒன்றை க்ளிக் செய்து இணையத்தில் அப்லோட் செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், செல்ஃபி எடுக்கும் போது இதை கூடவா கவனிக்க மாட்டீர்கள்..? என்று கேள்வி எழுப்பி வருககிறார்கள்.

காரணம், நடிகை கஸ்தூரி செல்ஃபி எடுக்கும் மோகத்தில் தனக்கு பின்னால் ஒரு ஆண் சிறுநீர் கழித்து கொண்டிருப்பதை கவனிக்க மறந்து அப்படியே புகைப்படம் எடுத்து விட்டார். இதனை, புகைப்படம் எடுத்த பிறகு கவனிக்காமல் அப்படியே இணையத்தில் அப்லோட் செய்தது தான் ரசிகர்களின் இந்த கோபத்திற்கு காரணம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!