நடிக விஜய் தனது சினிமா பயணத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர். இவர் எல்லாம் நடிகாரா என்று எல்லாம் நிறைய பத்திரிக்கையாளர்கள் எழுதியிருக்கின்றனர்.
ஆனால் விஜய் அதையெல்லாம் தன்னுடைய கடின உழைப்பால் மாற்றிவிட்டார்.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக இருக்கிறாரர். இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி மக்களுக்கு உதவுவதில் ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளார்.
புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுப்பது அரிசி,உடைகளை வழங்குவது என தனது இளமை காலத்தில் இருந்தே உதவி செய்துள்ளார்.
இவரை பார்த்து ரசிகர்கள் பலரும் மற்றவர்களும் உதவ முன்வந்திருக்கின்றனர்.
நடிகர்கள் பலர் தங்களது ரசிகர்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் விஜய் ரசிகர்களை மக்களுக்கு உதவ எப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி