அவரால் முன்னேறியவர்களே அவரை திட்டுவார்கள்..!! செருப்படி பதில் கொடுத்த தனுஷ்..!!


தனுஷ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் காலா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் பேசிய தனுஷ் ‘வாழ்க்கையில் முன்னேற சில பேர் பல வேலைகளை செய்வார்கள், ஒரு சிலர் கடினமாக உழைப்பார்கள்.

மேலும் ஒரு சிலர் பிரபலமானவர் ஒருவரை தாக்கி முன்னேற நினைப்பார்கள்(சீமான், பாரதிராஜா தான் ரஜினியை தொடர்ந்து தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது).

அவரால் முன்னேறியவர்களே அவரை திட்டுவார்கள், அதை கூட அவர் கண்டுக்க மாட்டார், அந்த அளவிற்கு அவரின் பெருந்தன்மை உள்ளது’ இப்படி தனுஷ் பேச அரங்கமே சும்மா அதிர தொடங்கியது.

மேலும், இன்று சூப்பர் ஸ்டார் நாளை என்று தனுஷ் சொல்ல மொத்த அரங்கத்திலிருந்து இடி போல் சத்தம் வந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!