‘இப்போது நான் தனி ஆள் கிடையாது’.. நடிகையின் ட்டுவிட்டை கலாய்க்கும் ரசிகர்கள்..!!


தெலுங்கில் உச்சத்தில் இருந்த விஜய் பட நாயகி ஒருவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோக்ராஃபர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

மும்பையில் செட்டிலான அம்மணி, இனிமேல் நடித்தால் பாலிவுட்டில் தான் நடிப்பேன். தலைகீழாகதான் குதிப்பேன் என்று கூறி வருகிறார். ஆனால், பாலிவுட்டில் அம்மணியை யாரும் கண்டுக்கவே இல்லை. இந்நிலையில், இவர் ஒரு புகைபடத்தை வெளியிட்டு “இப்போது நான் தனி ஆள் கிடையாது..!” என்று கூறியிருந்தார்.


இதனால் அம்மணி கர்பமாகத்தான் இருக்கிறார் என்ற தகவல்கள் பரவின. ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வந்தனர். ஆனால், நடிகையிடம் இருந்து நேர்மாறான பதில் தான் வந்துள்ளது. தனது நடுவிரலை காட்டியபடி ஒரு புகைப்டத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள். நீக முழுகாம இருங்க..! இல்ல, புளுகாம இருங்க..! எங்களுக்கு என்ன வந்துச்சி..! என்று கழுவி ஊத்த ஆரம்பித்து விட்டார்கள். பாலிவுட்டில் இவருக்கு மதிப்பே கிடையாது. ஆனால், வளர்த்துவிட்ட டோலிவுட்டை மறந்து திரிந்துகொண்டிருக்கிறார் அம்மணி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி