உச்ச கவர்ச்சியில் போஸ் கொடுத்த திரிஷா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகை திரிஷா கடந்த 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணியில் உள்ளார். இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன.

தற்போது, அம்மணியின் மார்க்கெட் சற்றே டல்லடிக்கிறது. எனவே, தனது மார்கெட்டை டாலடிக்க வைக்கும் முயற்சியில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகை திரிஷா.


கடந்த ஒரு மாதமாக வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த அம்மணி அங்கே ஓய்வெடுத்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய திரிஷா. தனது நடிப்பில் உருவாகி வரும் மோகினி திரைப்படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்கவுளார்.

இந்த படத்தில் இது வரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளாராம் அம்மணி.திரிஷாவின் இந்த அதிரடி முடிவை பார்த்த சக நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி