அபர்ணிதி தற்பொழுது வென்றிருந்தாலும் இறுதியாக வெற்றிபெறப்போவது யார் தெரியுமா..?


பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார்.


தற்போது அகாதா, அபர்ணதி, சுசானா, சீதாலட்சுமி, நவீனா, சுவேதா என 6 மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த 6 பெண்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த பெண்ணாக இருப்பது அபர்ணதி தான். நேற்றைய நிகழ்ச்சியில் அபர்ணதி மற்றும் நவீனா தான் எலிமினேஷனில் நின்றார்கள். அதில் ஆர்யா அபர்ணதியிடம் என்று அவருக்கு நிகழ்ச்சியில் தொடர ஆசையா என்று கேட்டார். நவீனா தான் எலிமினேட் செய்யப்பட்டார்.


இது பலரும் எதிர்பார்த்த விஷயம் தான் என்பதால் பெரிதாகாக தெரியவில்லை. நிகழ்ச்சியில் அடுத்தடுத்து என்ன நடக்கவிருக்கிறது இன்று முன்பே தெரிந்துவிட்டது. அடுத்து அபர்ணதி மற்றும் சுவேதா தான் எலிமினேட் ஆகப்போகிறார்கள். கடைசியில் அகாதா அல்லது சுசானா தான் ஆர்யாவை திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி