சேற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பிரபல நடிகை..!! பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!


பிரபல ஹாலிவுட் நடிகை அடியா சபானி கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார் என்று அவருடைய நண்பர்கள் மற்றும் பெற்றோர் பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இவரை தீவிரமாக தேடிவந்த வந்த போலீசார் இவருடைய உடலை மேசிடோநியாவில் சேற்று நிலமொன்றில் கண்டுபிடித்துள்ளனர்.

அதேநேரத்தில் போலீசார் நடிகையின் காதலனிடம் இந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர். அதில் அவர், சில தினங்களுக்கு முன் நானும், அவரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றபோது தகராறு காரணமாக அவரை பாதியிலேயே இறக்கி விட்டுச் சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மிகவும் அழுகிய நிலையில் இருந்த அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடிகை அடியா மரணம் ஹாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி