கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்த்த பிரபல நடிகைக்காக இப்படியொரு நிலைமை..!! எதனால் தெரியுமா..?


பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே பல படங்கள் நடித்திருந்தாலும், தமிழில் கபாலி படம் மூலம் தமிழ் மக்கள் இடையே பரிச்சியம் ஆனார். இவர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். அந்த வகையில் தான் இவர் கவர்ச்சி போட்டோ ஷூட் என பல விஷயங்களை செய்வார். மேலும், பாலியல் தொந்தரவு குறித்து பேசியும் பல சர்ச்சைகளை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து, கவர்ச்சியாக நடிக்கும் இவர் நிர்வாணமாக நடித்தும் அதிர்ச்சிகளை கிளப்பினார். அண்மையில் கூட தென்னிந்திய நடிகர் என்னை தீண்டியதால் அவரை நான் அடித்து விட்டேன் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.


இவர் இந்தியாவில் இருக்கிறார் இவரது கணவர் லண்டனில் வசிக்கிறார். இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள் அதற்காக விமானத்தில் பயணம் மேற்கொள்வது சாதாரணம் தான்.

ராதிகா ஆப்தே பிரபலமான அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாக இருந்தாலும் விமானத்தில் பயணம் செய்ய எக்கனாமிக் கிளாஸ் தான் தேர்ந்தெடுக்கிறார். அப்போது இவரிடம் இது குறித்து கேட்ட போது ராதிகா கூறியதாவது: “நான் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. பிசினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்தால் எவ்வளவு செலவாகும் தெரியுமா? அதனால் தான் எக்கனாமிக் கிளாஸ்-ல் பயணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி