பிரபல நடிகையின் ஆடையால் கடுப்பாகிய ரசிகர்கள்..!! செம்மையா வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!!


கடந்த 2011-ம் ஆண்டே தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் நடிகை ராகுல் பரீத் சிங். ஆனால், கடந்த அண்டு வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் தான் தமிழ் ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை இவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது.

பொது நிகழ்சிகளில் கலந்துகொள்ளும் இவர் எப்பொதும் கவர்ச்சியான உடையையே விரும்பி அணிவார்.


ஆனால், சில தினங்களுக்கு முப்பு ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேறக்க வந்த இவரது உடை பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

டாப்ஸ் மட்டுமே அணிந்து கொண்டு பேன்ட் போடமால் தனது தொடயழகை காட்டியபடி வந்த அம்மணி விழா மேடையில் தன்னுடைய உள்ளாடை தெரியுமளவிற்கு கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். இதனை பார்த்த அங்கிருந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் முகம் சுழித்தனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி