சக நடிகைகள் செய்ய தயங்குவதை விரும்பி செய்யும் நடிகை சமந்தா..!! எப்படி தெரியுமா..?


சினிமா நடிகைகள் என்றாலே கவர்ச்சி தான் பிரதானமான ஒன்று. நடிப்பு, நடனம் என திறமை இருந்தாலும் கவர்ச்சி காட்ட முடியாது என்றால் அவர்களுக்கு சினிமாவில் வேலை இல்லை.

இப்படி பல நடிகைகள் மார்க்கெட் காலியாகி சினிமாவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகள் கூட கவர்ச்சிக்கு ஒரு எல்லைக்கோடு வைத்துக்கொண்டுதான் நடிப்பார்கள்.

சில நடிகைகள் தொப்புளை காட்டி நடிக்க மாட்டேன் என்பார்கள், சில நடிகைகள் பிகினி உடையணிந்து நடிக்க மாட்டேன் என்று கூறுவார்கள். இன்னும் சில பேர் லிப்லாக், படுகையறை காட்சிகள் என்றால் தெறித்து ஓடிவிடுவார்கள்.

ஆனால், தனது திருமணதிற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா கவர்ச்சிக்கு என சில எல்லைகளை வைத்துள்ளார்.


ஆனால், தொப்புள் கவர்ச்சிக்கு மட்டும் அம்மணி எந்த கண்டிஷனும் போடுவது கிடையாது. சமீபத்தில், இவர் நடித்து வரும் சில படங்களில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே காட்டியுள்ளாராம். திருமணம் ஆகிவிட்டாலும் மார்கெட்டை இழக்க தயாராக இல்லை என்பதால் தான் இந்த முடிவில் இருகிறாராம் சம்மு.

மேலும், படப்பிடிப்பு தளங்களில் ரசிகர்களை கண்டாலே நடிகைகள் காத தூரம் ஓடி விடுவார்கள். ஆனால், நடிகை சமந்தா ரசிகர்களுடன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்வித்து தானும் மகிழ்கிறார். இதை கண்ட படக்குழுவினர் மற்ற நடிகைகள் செய்ய தயங்குவதை சமந்தா துணிந்து செய்கிறாரே என்று வியந்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!