வாழ்க்கையை போராடி வாழும் பிரபல நடிகை…!! யாரும் அறியாத இப்படியொரு சோகமா..?


நடிகை சாந்தி மாந்தோப்பு கிளியே படம் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு உதயா ,ஜோடி,பாபநாசம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இதனையடுத்து சாந்தி 1974 ஆம் ஆண்டு மலையாள கேமராமேன் வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பிறகு சாந்தி மெட்டி ஒலி சீரியலில் நடித்துகொண்டிருக்கும் போது கணவர் வில்லியம்ஸ் உடல் நிலை சரியில்லாததால் இறந்துவிட்டார்.

கணவன் இறந்ததால் தன் பிள்ளைகளை வளர்க்க சாந்தி மிகவும் சிரமப்பட்டுள்ளார்.


மேலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத்தால் அதிகம் பேராடி வந்துள்ளார். இதனால் அவர் வைத்திருந்த 1000 புடவைகளை விற்று குழந்தைகளை படிக்க வைத்தாராம்.

கணவன் வில்லியம்ஸ் இறந்ததை இன்னும் தன்னால் தாங்க முடியவில்லை என சாந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் கணவரை இழந்து வறுமையில் இருந்த சாந்திவில்லியம்ஸ்க்கு நடிகை ராதிகா, இயக்குனர் திருமுருகன், சித்திக் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி