விவாகரத்திற்கு பின்னர் டிடியின் அதிரடி முடிவு..!! எதிர்பார்பில் காத்திருக்கும் ரசிகர்கள்..!!


சின்னதிரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபல மாணவர் திவ்ய தர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

ஆனால் அவரது திருமண வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட சில மன கசப்பான சம்பவத்தால் தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளார்.

இந்த பிரச்சனையால் டிடி சில காலம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார்.


மேலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் டிடி தலைகாட்டாமலே இருந்து வந்தார்.. இந்நிலையில் டிடி மீண்டும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க இருக்கிறார்.

தற்போது அந்த வகையில் இந்த வாரம் தானே சேர்ந்த கூட்டம் ஸ்பெஷலாக நடிகர் சூர்யாவை டிடி பேட்டி எடுக்க இருக்கிறார்.

டிடி சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் அவர் தற்போது தொகுத்து வழங்கும் போகும் நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!