தமிழில் நடிக்க ஆசை.. விரைவில் அம்மா ஆகப்போகும் நடிகை ஆலியா பட் விருப்பம்

ஆலியா பட்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட்.
இவர் நடிப்பில் தற்போது பாரமாஸ்திரம் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் இவரது கணவர் ரன்பீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஆலியா பட் மற்றும் ரன்பீர் சிங் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார்கள்.

மேலும், தற்போது நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருக்கிறார். அதை அவரே சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

தமிழில் நடிக்க ஆசை
இந்நிலையில், நடிகை ஆலியா பட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக தமிழ் படங்களில், நடிப்பேன். தமிழில் நடிக்க எனக்கு ஆசை’ என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!