பல வருடங்களாக விஜய்க்காக காத்திருக்கும் முன்னணி இயக்குனர்.. யார் தெரியுமா

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

இப்படத்தை வம்சி இயக்குகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய்யை வைத்து இயக்க பல இயக்குனர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், பிரபல இயக்குனர் சுந்தர்.சி விஜய்யை வைத்து இயக்க காத்திருப்பதாக கூறியுள்ளாராம்.
விஜய் குறித்து பேசிய இயக்குனர் சுந்தர்.ச

இதில் ” விஜய்க்கு அப்போதே நான் ஒரு கதை எழுதியிருந்தேன். ஆனால், விஜய்யுடன் என்னால் கைகோர்க்க முடியாமல்போய்விட்டது. ஆனால் தற்போது வ்விஜைக்கு ஒரு கதை எழுதி இருக்கிறாறேன்.

இந்த கதையை கேட்டு விஜய் ஓகே சொன்னால், கண்டிப்பாக அவருடன் இணைத்து படம் இயக்குவேன். ” என்று கூறியுள்ளார்.    
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!