பிரபல கே.கே-வின் மரணத்தில் ஏற்பட்ட புதிய திருப்பம் ! போலீசார் வழக்குப்பதிவு..

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான பாடகராக திகழ்ந்தவர் கே.கே, மேலும் தமிழிலும் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கே.கே பாடியுள்ளார்.

இதனிடையே நேற்று கொல்கத்தாவில் அவரின் இசை கச்சேரியின் போதே கே.கே-விற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அந்த செய்தியை கேட்டு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது. மேலும் தற்போது அவரின் மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆம், கே.கே-வின் மரணம் இறக்கைக்கு மாறானது என கொல்கத்தா போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அவரின் உடல் இன்று பிரேத பரிசோதனையும் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!