தொகுப்பாளினியை விவாகரத்து செய்வது இதற்காகதான்..!! கணவர் வெளியிட்ட அதிரடி உண்மை..!!


சின்னத்திரை தொகுப்பாளர்களிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம். கடந்த 2016ம் ஆண்டு தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே டிடி தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று தகவல் வெளியானது. இதற்கு எந்தவொரு பதிலளிக்காமல் இருந்து வந்தார் டிடி.


அதன் பின்பு தனுஷ் படமான பவர்பாண்டியில் டிடி நடித்த போது டைட்டில் கார்டில் திருமதி. திவ்யதர்ஷினி என்றில்லாமல் செல்வி திவ்யதர்ஷினி எனப் போடப்பட்டிருந்ததை வைத்து இவர்களின் பிரிவினை நெட்டிசன்கள் உறுதியாக்கினர்.

தற்போது விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ரிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சினிமாக்களில் நடிப்பது, சுசிலீக்ஸ் சர்ச்சை, லேட் நைட் பார்ட்டிகளில் அதிகமாக கலந்து கொண்டது இவைதான் பிரிவிற்கு காரணம் என நெருங்கிய நண்பரிடம் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!