சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே. சூர்யா.. அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்..

எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாநாடு.

இப்படம் வசூளில் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு நல்ல நல்ல கதைகள் வந்துகொண்டு இருக்கிறதாம்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் எஸ்.ஜே. சூர்யாவை தெலுங்கில் நடிக்க வைக்க சமீபத்தில் அணுகியுள்ளாராம்.

அப்போது, அந்த படத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா ரூ. 7 கோடி சம்பளமாக கேட்டதாகவும், இதைக் கேட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!