பல பிரச்சனைகளுக்கு பின் வெளியே வந்த ரஜினி.. காரணம் இதுதானா

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவருடைய மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் இருவரும் விவகாரத்து செய்தியை அறிவித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இது கணவன் மனைவி சண்டை தான் விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்றும், அதற்கான முயற்சியில் ரஜினிகாந்த் இறங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பல பிரச்சனைகளை தாண்டி பல நாட்கள் கழித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியே வந்துள்ளார்.

ஹோட்டல் திறப்பு விழாவிற்கு வந்துள்ள ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!