பிரபல நடிகையின் கையில் முன்னாள் காதலரின் டாட்டூ..!!! கடுப்பில் குடுப்பத்தினர்..!!!


பிரபல நடிகை நயன்தாரா சினிமா துறைக்கு வந்ததற்கு பிறகு சிம்புவை காதல் செய்தார், சில மனஸ்தாபங்களால் இவர்களது காதல்முறிந்தது . அதைத்தொடரந்து, பிரபல ஹரோ மற்றும் டான்ஸ் மாஸ்டரான பிரபு தேவாவை காதல் செய்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூட பல செய்திகள் வெளியானது. அவரை காதல் செய்த பொது அவரது முதல் பாதி பெயரான பிரபு என்ற பெயரை நயன்தாரா அவரது கையில் டாட்டூவாக போட்டுக்கொண்டார்.


நயன்தாரா கையில் பிரபு என்று இருந்த டாட்டூ பொசிட்டிவிட்டியாக மாற்றம்..!

பல பிரச்சனைகளை அடுத்து அவர்களது காதலும் முறிந்த நிலையில், சில வருடங்களுக்கு பிறகு நானும் ரவுடி தான் படத்தின் இயக்குனருடன் இணைத்து நயந்தாராவை பேசினார்கள். ஆமாம் இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபு என்று கையில் இருந்த டாட்டூவை நயன்தாரா பொசிட்டிவிட்டி என்று மாற்றிக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள்இணைக்கப்பட்டுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!