இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்..!! அதிரடி முடிவில் காத்தாடி நடிகை..!!


திருமண அறிவிப்பு வரை பல படங்களில் நடித்து வந்த காத்தாடி நடிகை, திருமணம் நெருங்க நெருங்க வேறு அவதாரம் எடுத்து கவர்ச்சி அவதாரம் எடுத்தார். மேலும் இதற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாம். இதனால் அவரது புகுந்த வீடு தர்ம சங்கடமானதாம். தந்தை மகனை அழைத்து கண்டிக்க, கணவர் தேனிலவு முடிந்ததும் மனைவியிடம் இதுபற்றி பேசினாராம்.

அப்போது நடிகை ‘இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்’ என்று சத்தியம் செய்திருக்கிறாராம். இதனால்தான் நடிகை தொடர்ந்து நடிக்க க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம்.- Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!