பிரபல தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியைதொகுத்து வழங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் இவர் பல பிரச்சனைக்களுக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சியை விட்டு விலகியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இந்நிலையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.
அதில் தமிழ்நாட்டில் மற்றவர்களை கிண்டல் செய்வது வாடிக்கையாகிவிட்டது. சில நல்ல விஷயத்தை கலாய்த்து தங்களது பக்கத்தில் பதிவிடுவதுமாக சிலர் இருக்கின்றனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
ஆனால் பாலிவுட்டில் நிஜ ஹிரோக்களை வைத்து படம் எடுக்கிறனர் என பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் மிகவும் மோசமானது. அவர்களின் ஒரு சில படங்களை பார்த்துவிட்டு இப்படி கூறகூடாது.
இங்கேயும் அறம், அருவி போன்ற தரமான படங்கள் நிறைய இருக்கிறது என பதில் கூறிவருகின்றனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!