தல அஜித், ஷாலினியின் காதலுக்கு உதவிய பிரபல நடிகர்.. முழு விவரத்துடன் இதோ..

தமிழ் சினிமாவின் காதல் திருமண ஜோடிகளிள் ரசிகர்களால் மறக்க முடியாதவர்கள் அஜித், ஷாலினி – சூர்யா, ஜோதிகா தான்.

அதே போல் திரையுலகில் காதலிக்கும் சில நடிகர் நடிகைகளுக்கும் திருமணம் செய்து கொண்டாலும் அதன்பின் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் திரையுலகில் இத்தனை வருடங்கள், ஆனாலும் காதலித்து திருமணம் செய்து ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் அஜித் ஷாலினி தான்.

அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் ஷாலினியை காதலித்து போது தன்னுடைய காதல் அவரது குடும்பத்திற்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தாராம்.

அதற்காக பெரும்பாலும் தன்னுடைய தொலைபேசியை பயன்படுத்தாமல் சக நடிகரான பிரபல நடிகர் குஞ்சாக்கோ போபன் என்பவரின் தொலைபேசியை பயன்படுத்தி ஷாலினியிடம் பேசுவாராம்.

மேலும் ஷாலினியின் பேசும் பொழுது நான் தான் ஏகே 47 என்று முதலில் சொல்லி விட்டு, அதன்பின் தான் பேச துவங்குவராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!