மலை உச்சியில் இருந்து டூப் போடாமல் குதித்தவர் தளபதி விஜய், பல உண்மைகளை உடைக்கும் இயக்குனர்கள்..

தளபதி விஜய் தற்போதைய தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்.

ஆம் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெர்சல், சர்கார், பிகில் என மூன்று படங்களும் 250 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்தது.

தளபதி விஜய்யை பற்றி பல விஷயங்களை அவருடன் இணைந்து பணிபுரிந்த வந்த இயக்குனர்கள் கூறியதை நாம் கேட்டிருப்போம்.

அந்த வகையில் விஜய்யுடன் செல்வா படத்தில் அவரை வைத்து இயக்கிய இயக்குனர் ஏ. வெங்கெடேஷ், மிஷ்கின், எழில் ஆகிய இயக்குனர்கள் கூறுகிறார்கள்.

இதில் அவர்கள் கூறியது : மலை உச்சியில் இருந்து எகிற குதிக்க வேண்டிய, அவ்வளவு பெரிய ரிஸ்க் ஆனா காட்சி வேண்டாம் என சொன்னேன்.

ஆனால் விஜய் சார் என்னால முடியும் என்று சொல்லி அந்த ரிஸ்க் ஷாடை செய்து முடித்தார். – ஏ. வெங்கடேஷ்

ஆல்தோட்ட பூபதி பாடலில் விஜய்க்கு காலில் அடிப்பட்டு இருந்தது அந்த வலியோடு ஒரே டேக்கில் ஆடி முடித்து கொடுத்தார் விஜய். – மிஷ்கின்

பாத் ரூமில் விஜய்யை ஆளுது நடிக்க சொன்னேன், முகம் சுளிக்காமல் நடித்தார். அதன்பின் தரையின் கிழே புரண்டு விலுகும் காட்சியில் நடிக்கும் பொழுது பல காயங்கள் அவருக்கு ஏற்பட்டது என கூறினார் – எழில்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!