அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம். ஆனால், அவர் எப்போதும் எந்த ஒரு சினிமா நிகழ்விலும் கலந்துக்கொள்ள மாட்டார்.
அதுவும் அவர் தனக்கென ஒரு வட்டம் அமைத்து அதில் மட்டுமே வாழ்ந்து வருபவர். அவருக்கு என்று சில விதிமுறைகள் இருக்கும், அதை மீறவே மாட்டார்.
இந்நிலையில் அஜித் சில வருடங்களுக்கு முன்பு ஒரு முன்னணி நடிகரை அழைத்து உங்க அண்ணே மிரட்டிட்டாரு, இவ்ளோ திறமையை எங்கு வைத்திருந்தார் என புகழ்ந்துள்ளார்.
அது வேறு யாருமில்லை தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன்ராஜாவை தான், அந்த நடிகர் ஜெயம் ரவி.
தனி ஒருவன் படத்தை பார்த்துவிட்டு மோகன்ராஜா பற்றி அஜித் ஜெயம் ரவியிடம் இதை கூறினாராம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!