சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான் படம் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பில் உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மிகப்பெரும் உதவி, தன் சினிமா குடும்பத்தில் இருப்பவருக்கு செய்துள்ளார்.
அது வேறு ஒன்றுமில்லை, தற்போது சினிமா ஷுட்டிங் நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக பெப்சி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்காக சிவகார்த்திகேயன் ரூ 10 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளாராம். இது அவர்களுக்கு கண்டிப்பாக இந்த நேரத்தில் பெரும் உதவி தான்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!