உருக்கத்துடன் பிக்பாஸ் சேரப்பா வெளியிட்ட பதிவு ! இதுவரை பலருக்கும் தெரியாதது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த முடிந்த மூன்றாவது சீசன் வரை இல்லாத ஒரு சிறப்பான பெருமையை பெற்றவர் இயக்குனர் சேரன். அனைவரும் அவரை அப்பாவாக சேரப்பா என செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

இதற்கு சக போட்டியாளரான லாஸ்லியாவும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது. சேரன் சில படங்களை இயக்கி வெளியிட்டிருந்தாலும் அப்படங்கள் இன்று மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து வருகின்றன.

பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து என அவரின் படங்களை சொல்லலாம். மேலும் அப்படங்களின் பாடல்களும் இன்னும் ரசிக்கப்படும் ஒன்று.

இந்நிலையில் ரசிகை படத்தின் கதையை சொல்ல பாடல்களை சரியாக பயன்படுத்தியுள்ளார். இயல்பை அறிமுகப்படுத்தவும், கதாபாத்திரத்தை சொல்லவும், இசை ரீதியாக தனித்துவமான பாடல்களும், காட்சி அமைப்பும், அர்த்தமும், முக்கியத்துவமும் கொண்ட கலவையாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தேனிசை தென்றல் தேவா போல என கூறி மெல்லிசை மன்னர் இசையமைப்பாளர் விஸ்வநாதனை வரிகளை தேவா சொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு சேரன் டிவிட்டரில் வரிகள் நிஜம் ராகம் நிழல்”

இந்த வாக்கியத்தை தேவா சார் சொன்னதன் மூலமாகத்தான் முதன்முதலாக கேட்கிறேன்.. ஆனால் அர்த்தபூர்வமான வார்த்தை.. என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!