விஜய்யை படம் இயக்க பல இயக்குனர் ஆசைப்படுகிறார்கள். அப்படி பலருக்கு அந்த ஆசை நிறைவேறுகிறது.
அண்மையில் துள்ளாத மனமும் துள்ளும் பட இயக்குனர் எழில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, விஜய் அவர்கள் தான் புதிய இயக்குனர் என்று எல்லாம் பார்க்காமல் நான் சொல்வதையெல்லாம் ஒரு குழந்தை மாதிரி கேட்டார்.
அந்த அளவிற்கு அவர் நடிப்பில் அக்கறை காட்டி நடித்ததால் தான் படம் இந்த அளவுக்கு வெற்றி அடைந்தது என பெருமையாக பேசியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!