சூர்யா நீண்ட வருடங்களாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றார். இந்நிலையில் இவர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கின்றார், இந்நிலையில் சூர்யாவிற்கு கண்டிப்பாக இப்பட்ம பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தற்போது இப்படத்திற்கு ஒரு பிரச்சனை வந்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார், இதில் ‘சூர்யாவிற்கு சில வருடங்களுக்கு முன்பே ஜனநாதனின் உதவி இயக்குனர் ஒருவர் வாடிவாசல் என்ற கதைய இசொன்னாராம்.
ஒருவேளை அந்த கதையும் இதுவும் ஒன்று தானா?’ என்பது போல் தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!