தர்பார் படத்திற்கு தடை, ரசிகர்கள் கடும் அதிர்ச்சி, நீதிமன்றம் கூறிய தீர்ப்பு

தர்பார் படம் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வெளிவரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

எப்போது 9ம் தேதி வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்க, தற்போது மலேசியா ரஜினி ரசிகர்களுக்கு இடியாக ஒரு செய்தி வந்துள்ளது.

2.0 படத்தை வாங்கிய மலேசியா விநியோகஸ்தர், அதில் தனக்கு தரவேண்டிய ரூ 23 கோடி பணத்தை லைகா தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது இந்த வழக்க விசாரித்த நீதிபதி ‘ரூ.4 கோடியே 90 ஆயிரத்தை டெபாசிட் செய்யும் வரை படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது’ என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!