பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட அடுத்த மோதல் ; கவினின் செயலால் சீறியெழுந்த தர்ஷண் ?

இப்போது சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதி நாளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது . தற்போது போட்டியாளர்களாக தர்ஷன், ஷெரின், முகென், சேரன், கவின், லாஸ்லியா, சாண்டி போன்றோர் உள்ளனர் .அப்படியிருக்க இறுதி கட்டத்தில் இவர்கள் தான் இருப்பார்கள் என உங்களுக்கே ஒரு கணிப்பு இருக்கும் தானே.

இந்தவேளையில் தற்போது போட்டியாளர்களுக்கு சவாலாக இருக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போது கவின் செய்த வேலையால் தர்ஷன் கடுப்பாகி சீறுகிறார் . அப்போது இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது .

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.