முதல் முறையாக காதலனின் போட்டோவை வெளியிட்ட யாஷிகா – இவர் தானா அந்த ஆளு.!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பிக் பாஸ் இவருக்குமான அடையாளத்தை கொடுத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் யாஷிகா தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய காதலின் போட்டோவை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த போட்டோவில் இருப்பவர் தான் யாஷிகா ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்து கொண்டு பேஸ்புக் லைவில் போதையில் பேசிய போது யாஷிகாவிற்கு லிப் லாக் கிஸ் கொடுத்திருந்தார்.

அதுவரை நண்பர்கள் என நம்பி கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருந்தது. தற்போது அவர் தான் தன்னுடைய காதலன் என்பதை உறுதி செய்துள்ளார் யாஷிகா.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.