முதலிரவில் கணவர் கூறிய ஒரே வார்த்தையால் விவாகரத்து பெற்ற பிக்பாஸ் மீரா

தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமே தற்போது இந்த நிகழ்ச்சிக்கு அதிகளவு ரசிகர்கள் இருந்து வருகின்றன மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் தற்போது பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டவர் மீரா இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் .இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பொய் கூறுதல் சண்டை என மற்றவர்களிடம் இவர் நடந்து கொண்ட விதம் காரணமாக இதன் சிறிது நாட்களிலேயே தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்

https://www.instagram.com/p/B0icikLjWsH/

நடிகை மீரா தற்போது தனது வாழ்க்கையில் நடந்த திருமண நிகழ்வு பற்றி தற்போது பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் .அவர் கூறியதாவது எனக்கும் என் கணவருக்கும் நடந்த முதல் இரவில் அவர் என்னிடம் நீ மாடலிங் மற்றும் சினிமா துறையை விட்டு விடு நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறினார் எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை நான் நானாக இருக்க விரும்புகிறேன் எனவே அவரை விவாகரத்து செய்தேன் என கூறி உள்ளார்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்