பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து நிறைய அதிரடி விஷயங்கள் நடக்கிறது. நிகழ்ச்சியின் நடுவில் நடிகர் சரவணன் அவர்கள் பெண்களை பற்றி கொஞ்சம் மோசமாக பேசினார்.
இதனால் மக்கள் அவர் மீது கடுமையான கோபத்தை வெளிக்காட்டினர். இதனால் தொலைக்காட்சியே அவரை மன்னிப்பு கேட்ட வைத்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா, சரவணன் அவர்கள் நிகழ்ச்சியில் இருக்க தகுதியே இல்லாதவர்.
Disgraceful ! Vote him out tweeple he doesn't deserve to be on the show! What do you call this ignorance ?
"Many call out actor Sarvanan after he admits to groping women on buses on Bigg Boss" https://t.co/rs1piWM3ww
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 29, 2019
அவரை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என கோபமாக பதிவு செய்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.